tag:blogger.com,1999:blog-347927586007124151.post1790442264235821927..comments2023-07-20T10:33:04.396+03:00Comments on நறும்புனல்: முள்ளிவாய்க்கால் அவலம் – மலையாளிகளின் துரோகம்அ.வெற்றிவேல்http://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-347927586007124151.post-19036189199112475842011-03-17T17:47:40.413+03:002011-03-17T17:47:40.413+03:00தமிழன் இல்லாத நாடில்லை
தமிழனுக்கென்று ஒரு நாடில்லை...தமிழன் இல்லாத நாடில்லை<br />தமிழனுக்கென்று ஒரு நாடில்லை<br />உண்மையை உரக்கச் சொல்லுங்கள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-33187081056175791502010-09-18T16:51:46.404+03:002010-09-18T16:51:46.404+03:00தங்களுக்கு நன்றிகள்!தங்களுக்கு நன்றிகள்!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-83678529682046775512010-09-18T01:22:32.553+03:002010-09-18T01:22:32.553+03:00///அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?//// அதுதா...///அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?//// அதுதானே உண்மை. அதுதானே ஈழப் போரின் போது நடந்த்து..//<br /><br />நன்றி. இந்த பதிலைத்தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன். இந்த உண்மை பலருக்கு கசப்பானது. தமிழ்மாட்டு தமிழர்கள் அடிமைகளா என்று சண்டைக்கு வரலாமில்லையா?Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-90689481503798783572010-09-17T17:38:38.730+03:002010-09-17T17:38:38.730+03:00@ ரதி & ஆர்த்தி//தந்தை பெரியார் சொன்னது, அடிமை...@ ரதி & ஆர்த்தி//தந்தை பெரியார் சொன்னது, அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?//// அதுதானே உண்மை. அதுதானே ஈழப் போரின் போது நடந்த்து..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-63675207149187937652010-09-17T17:37:25.727+03:002010-09-17T17:37:25.727+03:00நன்றி ராஜா வானதி ஆர்த்தி ரதி & மதி சுதா ..வருக...நன்றி ராஜா வானதி ஆர்த்தி ரதி & மதி சுதா ..வருகை புரிந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்<br /><br />வெற்றிஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-63120090005475236652010-09-17T08:23:40.134+03:002010-09-17T08:23:40.134+03:00ஐயா எங்கள் உள்ளத்தை வெளிச்சத்தில் காட்டியிருந்திர்...ஐயா எங்கள் உள்ளத்தை வெளிச்சத்தில் காட்டியிருந்திர்கள்... நன்றி.. உங்கள் துணிச்சல் பாராட்டத்தக்கது... இதை நான் உரைக்கக் காரணம் இறுதிவரை வன்னியில் இருந்து வந்தவன்... கறுப்பு யூலையின் பொது தங்கள் வயது சொன்னீர்கள்... அந்த வயதில் தனி நாட்டு உணர்வு வராத சிலர் இதை சாக்காக வைத்து வெளிநாட்டில் தஞ்சம் கோரி சொகுசாக உழைத்து விட்டு ஊடு பார்த்து இங்கு வந்து ஒரு கல்யாணம் செய்து விட்டுப் போய் தம் பிள்ளைகளை வளர்த்தெடுக்க.. அடுத்த சந்ததியான நாம் ஒருவரின் உணர்வை மதித்து போய் இன்று வாழ்விழந்து நடு வீதியில் நிற்கிறோம். இப்போதும் விட்டார்களா போர் வேண்டுமாம்.. ஆனால் தம்பிள்ளைகளை விடமாட்டார்கள்... ஈழத்தில் நாங்கள் சாக வேண்டியது சிலர் அதில் குளிர்காய வேண்டியது... அவர்களின் விமர்சனப் பொருள் தான் நாங்கள்... இன்னும் முகாமில் இருக்கும் என் சகோதரர்களை இவர்களுக்கு தெரியாதா..?... இப்படியானவர்கள் ஒரு உதவி செய்யட்டும் என் மருத்தவ மேற்படிப்பிற்கு 45 லட்சம் இருந்தால் போதும்... அதை கடனாகத் தரட்டும் பார்ப்போம். அப்போது இவர்களின் ஈழப்பற்றை நம்புகிறேன்... மேலும் அறிய என் தளத்திற்கு வந்து வன்னி என்பதை சொடுக்குங்கள்.... <br /><a href="http://mathisutha.blogspot.com/" rel="nofollow">என் ஓடையில் நனைவதானால் என்மேல் சொடுக்கவும்</a>ம.தி.சுதாhttps://www.blogger.com/profile/14331670654540299527noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-61058075123564080862010-09-17T05:51:39.939+03:002010-09-17T05:51:39.939+03:00@ Aarthi,
//If there is anything you think we can...@ Aarthi,<br /><br />//If there is anything you think we can do please let me know.//<br /><br />தந்தை பெரியார் சொன்னது, அடிமைகள் அடிமைகளுக்கு உதவ முடியாதாமே?Bibiliobibulihttps://www.blogger.com/profile/02819496761516283491noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-63957303788728339272010-09-17T04:41:53.315+03:002010-09-17T04:41:53.315+03:00I am very ashamed Chithappa to be saying this but ...I am very ashamed Chithappa to be saying this but I come from a generation that can hardly understands or reciprocate your emotions. Yes, what happened in Sri Lanka is horrible.It's sad that I know very little about Eelam's history but am pretty sure most people my age know even less. Well...only time can heal...and bring justice to the affected Tamils.If there is anything you think we can do please let me know.Aarthinoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-11068355204307197722010-09-16T20:28:31.358+03:002010-09-16T20:28:31.358+03:00வானதி உங்களது ஒவ்வொரு வார்த்தைக்கும்..எழுத்துக்கும...வானதி உங்களது ஒவ்வொரு வார்த்தைக்கும்..எழுத்துக்கும் எனது மரியாதைகள் வானதி...மிக சரியாக துல்லியமாக கூறியிருக்கிறீர்கள்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-39751068337927208782010-09-16T19:51:33.170+03:002010-09-16T19:51:33.170+03:00ஈழப்போரின் முடிவும் மக்களின் அழிவும் துயரங்களும் ஈ...ஈழப்போரின் முடிவும் மக்களின் அழிவும் துயரங்களும் ஈழத்தமிழரின் உள்ளங்களில் ஆறாத வடு.உலகத் தமிழருக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இயலாமையின் உச்சக்கட்டம், உலக நாடுகளுக்கும் மனித உரிமை பேசும் நிறுவனங்களுக்கும் ஐ நா சபைக்கும் மனச்சாட்சியை உலுக்கும் சம்பவம்.<br />நவீன உலக வரலாற்றில் ஒரு இனம் , ஆயிரம் ஆயிரமாக கொல்லப்பட்ட போது சொல்லணா துயரத்தில் மிதந்த போது கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப் பட்டபோது உலகமே அதை தடுக்க ஒன்றும் செய்யாமல் வேடிக்கை பார்த்தது என்பது மனிதத்தின் தோல்வி.<br />மலையாளிகளின் வெளியுலக கொள்கை மட்டும்தான் இதற்க்கு காரணமா?<br />அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் அதை விட இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.<br />இன்னொரு இனத்துக்கு இப்படி நடந்திருந்தால் அந்த இனத்தின் மக்களும் தலைவர்களும் இதை ஒரு வேளை தடுத்திருக்க முடியும் விடுதலை பெறத் தகுதி இல்லாத இனமாக ,அசமந்த மனிதர்களாக நாங்கள் மாறிவிட்டோமா என்று எனக்கு தோன்றுகிறது...<br />தோல்வி அடைந்த நாடுகள் என்று ஒவ்வொரு ஆண்டும் பட்டியல் இடுவார்கள் தோல்வி அடைந்த இனங்கள் என்ற பட்டியல் போட்டால் <br />தமது தாய் மொழியையே பேச கூச்சப்படும் ,தன்னம்பிக்கை இல்லாத, போராட்ட குணம் மழுங்கிய ,சுய நலத்தில் ஊறிய சுரணை கெட்ட எமது தமிழ் இனத்தை அந்தப் பட்டியலில் முதலில் போடலாம்.போரின் தோல்வி பற்றி நான் சொல்லவில்லை ஒட்டுமொத்த இனத்தின் தார்மீகத் தோல்வியை நான் சொல்கிறேன்.<br />இந்த இனத்துக்காக உயிரை விட்ட போராளிகள் , போரில் உயிர் இழந்த மக்கள் ,முத்துக்குமரன் போன்ற தமிழ் நாட்டு இளைஞர்கள் எல்லோரும் தகுதியற்ற இந்த இனத்துக்காக தங்கள் வாழ்க்கையையே கருக்கி விட்டார்களே என்று மனம் வேதனையில் தவிக்கிறது.<br />--வானதிvanathyhttps://www.blogger.com/profile/04404634024915755869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-26561229522917848582010-09-16T19:36:56.208+03:002010-09-16T19:36:56.208+03:00காஷ்மீரில் பாதிக்கப்படுபவர்களும் நம்மைப் போன்ற சகோ...காஷ்மீரில் பாதிக்கப்படுபவர்களும் நம்மைப் போன்ற சகோதரர்கள் தானே......காஷ்மீர் மட்டுமல்ல.. செர்பியா,பாலஸ்தீனம்,ஆப்கானிஸ்தான், ஈரான்..இருக்கும் விடுதலைவீரர்கள் எவரும் என் சகோதரர்களே.. யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உரக்க கூவியதே என் சமுகம்..எங்கள் இனத்தின் குண்டுபோட்டபொழுது.. காஷ்மீர் முதல் பக்கத்தில் இருக்கும் கேரளா வரை மௌனம் காத்தன.. அப்புறம் எப்படி அவர்கள் எங்களுக்கு சகோதரனாக முடியும்.. குறைந்தபட்ச கருத்துரைக்கே நீங்கள் பதில் சொல்கிறீர்கள்... எங்கள் மக்கள் குண்டு விழுந்து சாகடிக்கபட்டபொழுது ஒரு சிறு கண்டனம் கூட .. இந்தியமுஸ்லிம் அமைப்புகளிலிருந்தோ..மற்ற மொழி பேசுபவர்களிடமிருந்தோ எழவில்லை.. ஆனால் எங்களுக்கு மட்டும் இந்திய சகோதரத்துவம் வேண்டும்.. இன்னும் இந்த இந்தியா நம்ப சொல்றீங்க.. பெரியார் தலைப்பாட அடிச்சிகிட்டாரு.. வெள்ளைக்காரன் கிட்ட .. எங்களுக்கு தனியா நாட்ட கொடுத்திடுங்கன்னு...அந்த பரங்கி எல்லாத்தையும் மொத்தமா கட்டி பார்ப்பானர்களுக்கு எழுதிகொடுத்துட்டு போயிட்டான் இப்பொழுது மொழி,தன்மானம்,பண்பாடு,தொன்மைகள் எல்லாவற்றையும் இழந்து தலை இல்லா முண்டமாக அலைகிறது.. தமிழ்சமுகம்.rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-14427883181920967182010-09-16T16:59:25.385+03:002010-09-16T16:59:25.385+03:00aRivarntha katturai nanriaRivarntha katturai nanriAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-24402709687548737972010-09-16T12:58:36.684+03:002010-09-16T12:58:36.684+03:00நன்றி ரவிச்சந்திரன்,சுப்ரா,சீ.பிரபாகரன் பெயரில்லாத...நன்றி ரவிச்சந்திரன்,சுப்ரா,சீ.பிரபாகரன் பெயரில்லாத சொன்னது,வருகை புரிந்ததற்கும், வாழ்த்தியதற்கும்..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-36997957025175465232010-09-16T12:52:41.887+03:002010-09-16T12:52:41.887+03:00இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-24614765694046140872010-09-16T11:40:47.083+03:002010-09-16T11:40:47.083+03:00@பெயரில்லா சொன்னது.. இங்கு நான் பேச வந்தது புலிகளி...@பெயரில்லா சொன்னது.. இங்கு நான் பேச வந்தது புலிகளின் செயற்பாடுகள் பற்றி அல்ல..பிரச்னையை அது வேறு பக்கம் செலுத்திவிடும்.அது விடுதலைப் புலிகள் இல்லை என்றாலும், இந்திய வெளியுறவுத் துறை இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பதைத் தான் இங்கு பேசும் பொருளாக வைத்துள்ளேன். ஆக்வே தான் புலிகளின் மேல் எனக்கும் விமர்சங்கள் உண்டு என்று தெளிவு படுத்தி உள்ளேன்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-91444662432984315282010-09-16T11:36:03.223+03:002010-09-16T11:36:03.223+03:00யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் அறிக்க...யாழ்ப்பாண பல்கலைக்கழக ஆசிரியர்கள் அமைப்பின் அறிக்கையை பார்க்க சொன்ன நீங்கள் அங்கே பதியப்பட்ட புலிகளால் படுகொலை செய்யபட்ட ஏராளமான பொதுமக்கள், தமிழ் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், பற்றி பொருடபடுத்தாதது கவலையானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-44044818314464439752010-09-16T11:23:16.138+03:002010-09-16T11:23:16.138+03:00உண்மையை உரக்கமாக சொல்லியிருக்கீர்கள்...உண்மையை உரக்கமாக சொல்லியிருக்கீர்கள்...Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-89353498828649843212010-09-16T11:22:18.325+03:002010-09-16T11:22:18.325+03:00உங்கள் உணர்வோடு ஒன்றுபடுகிறேன்உங்கள் உணர்வோடு ஒன்றுபடுகிறேன்subrahttps://www.blogger.com/profile/13562955076072774927noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-67255458933411731982010-09-16T11:21:13.318+03:002010-09-16T11:21:13.318+03:00இன்றைக்கு இந்தியாவை தவறாக வழிநடத்திக்கொண்டிருப்பவர...இன்றைக்கு இந்தியாவை தவறாக வழிநடத்திக்கொண்டிருப்பவர்கள் மலையாளிகள்தான். தமிழ்நாட்டுத் தமிழர்கள் சோற்றால் அடித்த பிண்டங்களாக இருக்கும் வரை சிங்களன் கூட தமிழ்நாட்டுக்கு வந்து தமிழனை அடித்துவிட்டுப் போவான். கருணாநிதியும் சிங்களனிடம் காசு வாங்கிக்கொண்டு சொக்கத்தங்கம் சோனியாவிற்கு கடிதம் எழுதிக்கொண்டிருப்பார்.சீ.பிரபாகரன்http://seeprabagaran.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-42911755957194039722010-09-16T11:19:27.530+03:002010-09-16T11:19:27.530+03:00@தேனம்மை..இந்த மாதிரி விஷயங்களை பெரும்பாலான பெண்கள...@தேனம்மை..இந்த மாதிரி விஷயங்களை பெரும்பாலான பெண்கள் கண்டு கொண்டு இருக்க மாட்டார்கள் என்று நினைத்தேன். வெளி உலகப் பார்வை தங்களுக்கு இருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது..வாழ்த்துகள் தேனம்மை இந்த அளவு பிரச்னையின் தீவிரத்தை தாங்கள் உணர்ந்ததற்குஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-41755248088163099972010-09-16T11:15:58.612+03:002010-09-16T11:15:58.612+03:00////இந்தியா..எக்கெடு கெட்டுபோனால் எனக்கென்ன..இப்பொ...////இந்தியா..எக்கெடு கெட்டுபோனால் எனக்கென்ன..இப்பொழுது காஷ்மீரில் நடக்கும் கூத்துகளை நான் ரசித்து பார்க்கிறேன்.. அந்த அளவுக்கு இந்தயாவின் எதிர்பாளானாக்கியது.. இந்தியா என்கிற நாட்டின் படுபாதகமான துரோகம்.. இந்தியத்தலைவர்கள் எவன் இறந்தாலும் என் வீட்டிலும் மனதிலும் விசேஷ நாட்கள் அவை.. கருணாநிதி உட்பட..////<br /><br />ராஜா: உங்கள் கோபமும் அறச்சீற்றமும் எனக்குப் புரிகிறது..ஆனால் தங்கள் கருத்து எனக்கு உடன்பாடானது அல்ல.. தேசத்தை நினைக்க வேண்டாம். காஷ்மீரில் பாதிக்கப்படுபவர்களும் நம்மைப் போன்ற சகோதரர்கள் தானே..அதே மாதிரி, தமிழின விரோதிகளை அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராக நாம் அணி சேரலாமே . அதைவிட்டு அவர்கள் ஒழிவது எவ்வகையில் நம் பிரச்ச்னை தீர வழி வகுக்கும்.. இந்தியா மட்டுமல்ல..எந்த நாட்டிலும் உள்ள மனித உரிமை மீறல்களுக்கும் அதிகார அச்சுறுத்தலுக்கும் நம் எதிர்ப்பை காண்பிப்போம்..<br /><br />மனிதம் தான் முக்கியம்..பழி வாங்குவது என்பது பிரச்னைக்கு தீர்வாக இருக்க முடியாது<br /><br />அன்புடன் வெற்றிஅ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-51128316787769294312010-09-16T11:09:12.612+03:002010-09-16T11:09:12.612+03:00நன்றி!!தமிழன்,பெயரில்லா சொன்னது,ராஜா, தேனம்மை,ஜோ ,...நன்றி!!தமிழன்,பெயரில்லா சொன்னது,ராஜா, தேனம்மை,ஜோ ,சிநேகிதன் அக்பர் ..வந்ததற்கும் வாழ்த்தியதற்கும்..அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-83864628066090152942010-09-16T10:04:10.745+03:002010-09-16T10:04:10.745+03:00மிக விரிவான, தெளிவான அலசல் சார்.
உங்கள் கருத்துக்...மிக விரிவான, தெளிவான அலசல் சார்.<br /><br />உங்கள் கருத்துக்களோடு உடன்படுகிறேன்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-48796518375914916752010-09-16T09:37:17.561+03:002010-09-16T09:37:17.561+03:00உங்கள் உணர்வோடு ஒன்றுபடுகிறேன்.உங்கள் உணர்வோடு ஒன்றுபடுகிறேன்.ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-11355021024762882682010-09-16T08:32:35.174+03:002010-09-16T08:32:35.174+03:00சேலத்தில் ரயில்வே ஸ்டேஷன் சொல்லும்.. அதன் அதிகாரம்...சேலத்தில் ரயில்வே ஸ்டேஷன் சொல்லும்.. அதன் அதிகாரம் பாலக்காட்டில் இருந்ததா., அல்லது மத்திய ரயில்வேயிடம் இருந்ததா என்று..<br /><br />நல்ல பகிர்வு வெற்றி..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com