tag:blogger.com,1999:blog-347927586007124151.post2453571184009520384..comments2023-07-20T10:33:04.396+03:00Comments on நறும்புனல்: இறை நம்பிக்கைஅ.வெற்றிவேல்http://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comBlogger23125tag:blogger.com,1999:blog-347927586007124151.post-92228827914288275502012-02-19T13:20:47.709+03:002012-02-19T13:20:47.709+03:00Dear Vetrivel,
I felt very happy to read your pos...Dear Vetrivel,<br /><br />I felt very happy to read your post. I belong to your catagory only. Thank you very much.Anonymoushttps://www.blogger.com/profile/04714435075143169729noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-88100434610481951702010-09-17T14:04:54.402+03:002010-09-17T14:04:54.402+03:00நண்பர் வெங்கடேசப் பெருமாள்..வருகை புரிநத்தற்கும் க...நண்பர் வெங்கடேசப் பெருமாள்..வருகை புரிநத்தற்கும் கருத்து தெரிவித்தமைக்கும் நன்றிகள்.<br /><br />என்னை பெரியார் தாசன் என்று சொல்லிக் கொண்டது இல்லை..இது பெரியாரைப் பற்றிய கட்டுரையும் கிடையாது.கோவில் என்று பார்த்துக் கொண்டால் , என் காலடி படாத கோயில்களே தமிழ்கத்தில் இல்லை..ஒரளவு இந்தியாவிலும் இல்லை.வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களுக்காக.. இங்கு நான் கேவிக்குறியாக்குவது இறை நம்பிக்கையை மட்டுமே. அது எனக்கு இல்லை என்பதை தங்களுக்கு நீருபிக்க வேண்டியது இல்லை..என் மனசாட்சிக்கு அது தெரியும் . தமிழ் சைவம் ,வைணவ இலக்கியத்தில் எனக்கு அதிக ஆர்வம் உண்டு என்பதியும் இங்கு பதிவு செய்கிறேன்...அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-21494955565031917902010-09-17T04:01:13.419+03:002010-09-17T04:01:13.419+03:00நறும் புனலில் நறுமணம் கமழ எழுதும் வெற்றி அவர்களே, ...நறும் புனலில் நறுமணம் கமழ எழுதும் வெற்றி அவர்களே, தங்களை பெரியார் தாசன் என்று சொல்ல முடியுமா? இறை நம்பிக்கை உங்களிடம் அதிகமாக வைத்து கொண்டு பொது சபையில் இப்படி பதிவு செய்வது நியாயம் கிடையாது. தாங்கள் ஒவ்வொரு ஆண்டும் செல்லும் கோவில் தான் எத்தனை? அதில் திருப்பதி ஒன்று. இப்படி இருக்க இது போல் பதிவுகளை பதிவு செய்ய வேண்டாம் என்று கருத்தை பதிவு செய்ந்தால் அதை அழிப்பது தவறான எடுத்துகாட்டு ஆகும். பொது வாழ்க்கையிலும் , பொது பதிப்புகளுக்கும் எத்தகைய கருத்துகளையும் ஏற்கும் பெருந்தன்மை இருந்தால் தான் வர வேண்டும். தந்தை பெரியார் வழியில் ...உள்ளதைச் சொல்வோம் அதையும் உரக்கச் சொல்வோம் என்று போட்டுவைத்து கொண்டு பெரியார் இப்படியா செய்வார் என்று எண்ணி பார்க்க வேண்டும்.Venkatesa Perumalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-82442177976268777792010-09-15T15:43:55.691+03:002010-09-15T15:43:55.691+03:00தந்தை பெரியார் பிறந்தநாள் வாரத்தில் பொருத்தமான பதி...தந்தை பெரியார் பிறந்தநாள் வாரத்தில் பொருத்தமான பதிவு. சிற்ப்பாகச் சொல்லியிருக்கிறீர்கள். <br /><br />நன்றி - சொ.சங்கரபாண்டி-/சுடலை மாடன்/-https://www.blogger.com/profile/13482111975330698547noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-81535208557089106962010-09-15T12:53:28.678+03:002010-09-15T12:53:28.678+03:00மிக அருமையான கட்டுரை வெற்றி..
நட்சத்திரப் பதிவருக...மிக அருமையான கட்டுரை வெற்றி.. <br />நட்சத்திரப் பதிவருக்கு வாழ்த்துக்கள்..:))Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-42024959463259624732010-09-15T05:38:41.233+03:002010-09-15T05:38:41.233+03:00நன்றி தமிழன், தமிழினியன்,இறைகற்பனைஇலான், ஜமாலன்,யோ...நன்றி தமிழன், தமிழினியன்,இறைகற்பனைஇலான், ஜமாலன்,யோகன் பாரிஸ்.வந்ததற்கும் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்கும்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-56761964201119199152010-09-14T17:38:57.074+03:002010-09-14T17:38:57.074+03:00மிக அருமையாக விளக்கி எழுதியுள்ளீர்கள்.
ஆம்; உங்கள...மிக அருமையாக விளக்கி எழுதியுள்ளீர்கள். <br />ஆம்; உங்களைப்போல் சுனாமியும்; முள்ளிவாய்க்காலும் என்னையும் திருப்பிப் போட்டது.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-67219709814024861862010-09-14T15:23:53.366+03:002010-09-14T15:23:53.366+03:00முதல் கட்டுரையே முத்தாய்ப்பான கட்டுரை. அடித்து விள...முதல் கட்டுரையே முத்தாய்ப்பான கட்டுரை. அடித்து விளையாடுங்கள். உங்கள் கட்டுரை கடவுளை காப்பாற்றும் மதவாதிகள் என்கிற புள்ளியை சரியாக பிடித்துள்ளது.<br /><br />கடவுள் இயற்றிய நூல் என்று சொல்வதை நம்பாதீர்கள் என்றார் புத்தர். கடவுளை மற! மனிதனை நினை!! என்றார் வள்ளலார். கடவுளை நம்பாதே கடவுளை பரப்புபவன் அயோக்கியன் என்றார் பெரியார். நீட்ஷே கடவுள் இறந்துவிட்டான் என்றார். இன்று ஹாவ்கிங் போன்ற தலைசிறந்த விஞ்ஞானிகள்.. கடவுளின் படைப்பு பணியை காலி செய்துவிட்டு.. கடவுளே பிரபஞ்ச படைப்பிற்கு தேவையில்லை என்கிறார்கள். கடவுளின் நிலை மேலும் மேலும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. கடவுளை இனி கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். )))ஜமாலன்https://www.blogger.com/profile/06985271377653395385noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-88025976149042044072010-09-14T08:44:11.533+03:002010-09-14T08:44:11.533+03:00தோழர்க்கு வணக்கம். மதம் என்பது வெளி மாநிலத்தாரின்...தோழர்க்கு வணக்கம். மதம் என்பது வெளி மாநிலத்தாரின் வணிகக்கூடாரமாக அமைக்கப்பட்ட்டது.<br /> கோயில்,மசூதி,சர்ச் ஆகியவற்றின் பணத்தை ,இடத்தை அனுபவிக்கும் கூட்டமே மதத்தைக்காப்பாற்றுகிறது. அவைகளின் சொத்துக்களை பிடுங்கிவிட்டு இமாம்,பாதிரி,புரோகிதர்,பூசாரிகளை இல்லாமல்[வேறு உற்பத்திசார் வேலைகளில் வைத்து] ஆக்கிவிட்டு பி கடவுள்,மதம் எங்கே என்று பார்த்தால் ஒன்றும் இருக்காது என்றும் பெரியார் சொல்லியுள்ளார்.இந்தச்சிந்தனை ஆட்சியாகாமல் நிறைவேற்ற முடியாது.பெரியார் மேளும் சொல்கிறார்.. நீங்கள் ஆட்சிக்கு வரமாட்டீர்களா? என்று என்னைக் கேட்கலாம், வருவோம்.எப்போது என்றால் ,நாம் போட்ட உத்தரவை பிறர் மாற்றமுடியாத சூழல் வரும்போது வருவோம். என்றுசொல்லியுள்ளார்.இறைகற்பனைஇலான்https://www.blogger.com/profile/04745716130779748949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-10173079967369431962010-09-14T08:24:30.135+03:002010-09-14T08:24:30.135+03:00//
மனிதனின் இன்றைய வாழ்வே கேள்விகளால் ஆனது.ஆனால் ம...//<br />மனிதனின் இன்றைய வாழ்வே கேள்விகளால் ஆனது.ஆனால் மத நம்பிக்கைகளை மட்டும் கேள்விகள் கேட்கக்கூடாது என்பதே ஒரு பெரிய பித்தலாட்டம்..<br />//<br /><br />இன்றைய நிலையில் இந்த மதவாதிகள் கேள்வி கேட்பதை மட்டுமல்ல, விவாதத்திற்குக் கூட தயங்குவது, அவர்கள் புரிதலின் போதாமையாலா அல்லது பயத்தாலா என்பது கேள்விக்கு உரியதாகவே உள்ளது. <br /><br />இயல்பான நடையோடு அருமையான மேற்கோள்கள்தமிழினியன்http://www.thamiziniyan.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-90539464063003234682010-09-14T06:55:51.126+03:002010-09-14T06:55:51.126+03:00அருமையான கட்டுரை.யாரும் யார் மனத்தையும் புண் படுத்...அருமையான கட்டுரை.யாரும் யார் மனத்தையும் புண் படுத்த வேண்டாம். பக்தி தெவையென்றால் அதை வீட்டில் வைத்துக் கொள். வீதிக்கு வந்து அடுத்தவர்களைத் தொந்தரவு செய்வதோ ஏமாற்றுவதோ,உண்மையான பக்தியல்ல. அது வியாபாரம் ,ஏன் விபச்சாரம் என்றே சொல்லலாம்.ஒழுக்கம் பொது. பொய் சொல்லி,ஏமாற்றி வாழ்வதைக் கடவுளின் மேல் போடுவதை ஒழுக்கம் என்றும்,பக்தி என்றும் ஏமாற்றுவதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும்?Thamizhanhttps://www.blogger.com/profile/10610096756996490969noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-47775053673048473162010-09-14T06:36:13.274+03:002010-09-14T06:36:13.274+03:00நன்றி! சீனா..வந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்...நன்றி! சீனா..வந்ததற்கும் கருத்து தெரிவித்தமைக்கும்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-3920772181436850842010-09-14T05:50:17.104+03:002010-09-14T05:50:17.104+03:00அன்பின் வெற்றிவேல்
நட்சத்திர நல்வாழ்த்துகள்
நட்ப...அன்பின் வெற்றிவேல்<br /><br />நட்சத்திர நல்வாழ்த்துகள்<br /><br />நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-38707051502120679372010-09-13T22:10:15.856+03:002010-09-13T22:10:15.856+03:00நன்றி!ஜோ,ரவிச்சந்திரன்,கோவி.கண்ணன்,
ராயல்ராஜ்,ஒசைச...நன்றி!ஜோ,ரவிச்சந்திரன்,கோவி.கண்ணன்,<br />ராயல்ராஜ்,ஒசைசெல்லா,கும்மி ராஜா,நந்தா ஆண்டாள் மகன்..வருகை புரிந்ததற்கும் வாழ்த்தியதற்கும்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-4462279853790343472010-09-13T21:49:11.542+03:002010-09-13T21:49:11.542+03:00இன்னும் கூட சற்று விரிவாக இந்த கட்டுரையை நீங்கள் எ...இன்னும் கூட சற்று விரிவாக இந்த கட்டுரையை நீங்கள் எழுதியிருக்கலாம் என்று எனது அபிப்ராயம்.. உங்கள் எழுத்து நடை படிக்க அலுப்பு தட்டாமல்.. சரளமாக இருக்கிறது.. பெரியாரின் கருத்துகளை மேற்கோள்களாக பயன்படுத்தியிருப்பது.. அழகியகோலத்தின் மத்தியில் கண்ட பூவைப்போல முத்தாய்பாக இருக்கிறது..rajahttps://www.blogger.com/profile/07849478984613530149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-41136389266518646302010-09-13T19:26:35.143+03:002010-09-13T19:26:35.143+03:00மிகவும் சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள்.
இறைவனை நிற...மிகவும் சிறப்பான கட்டுரை. வாழ்த்துகள்.<br /><br />இறைவனை நிறுவ மதவாதிகள் கைகொள்ளும் மிகப்பெரும் விஷயம், உலகம் தோன்றியது எப்படி என்பதே. அவர்களது கடவுள் சித்தாந்தங்களின் மீது சம்மட்டியால் அடித்து, உலகம் உருவானது கடவுளால் அல்ல; கடவுள் என்ற ஒன்று கிடையாது என்று ஆணித்தரமாக Stephen Hawking கூறியுள்ள புத்தகம் (The Grand Design) இந்த வாரம்தான் வெளியாகியுள்ளது. <br /><br />கடவுள் என்னும் மூடநம்பிக்கைக்கு எதிரான விழிப்புணர்ச்சியை இன்னும் முனைப்பாய் எடுத்துச் செல்வோம்.உமர் | Umarhttps://www.blogger.com/profile/01308037319730639111noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-62799851521242933912010-09-13T16:26:52.216+03:002010-09-13T16:26:52.216+03:00ஒரு நல்ல கட்டுரை.இதுவும் சிந்திக்க தூண்டுகிறது.வாழ...ஒரு நல்ல கட்டுரை.இதுவும் சிந்திக்க தூண்டுகிறது.வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/11488577540671806879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-34300319241085560262010-09-13T15:39:05.354+03:002010-09-13T15:39:05.354+03:00நட்சத்திரமே வாழி? இல்லாத கடவுளை இல்லாமல் செய்வது க...நட்சத்திரமே வாழி? இல்லாத கடவுளை இல்லாமல் செய்வது கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாக படவில்லையா? :-)ஓசை செல்லாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-33681349121466977472010-09-13T13:42:46.677+03:002010-09-13T13:42:46.677+03:00வெற்றி!
அருமையான அறிவுபூர்வமான கட்டுரை,
வாழ்த்து...வெற்றி!<br /><br /> அருமையான அறிவுபூர்வமான கட்டுரை,<br />வாழ்த்துக்கள்!PB Rajhttps://www.blogger.com/profile/04093880417320627000noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-44485348239900080252010-09-13T10:50:36.050+03:002010-09-13T10:50:36.050+03:00சிறப்பான கட்டுரை.சிறப்பான கட்டுரை.Ravichandran Somuhttps://www.blogger.com/profile/05192361014508663819noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-13465943590746644102010-09-13T09:04:14.351+03:002010-09-13T09:04:14.351+03:00//இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகப் பெரும் தோல...//இந்த நூற்றாண்டின் ஆரம்பத்திலேயே மிகப் பெரும் தோல்வியைச் சந்தித்து எங்கு இருக்கிறார் என்று விளம்பரப்படுத்தும் நிலையில் நாம் வணங்கும் அனைத்து கடவுள்களும் தோற்றுபோன சம்பவம் சுனாமி ஆகும்..இது கடவுள் இயற்கையிடம் தோற்றுப்போன சம்பவம்.. இரண்டாவது முள்ளிவாய்க்கால் அவலம்..இது அரசு அதிகாரத்தின் முன்னர் கடவுள் தோற்கடிக்கப்பட்ட சம்பவம்.. ஒட்டுமொத்தமாக ஒரு இனமே கடவுளுக்குப் பிடிக்காமல் போகுமா என்ன? அப்படி ஒரு இனமே பிடிக்காமல் போன கடவுள் இருந்தால் என்ன? இல்லாமல் போனால் என்ன?//<br /><br />மதவாதி(கள், களால், களைப்) புறம் தள்ளக் கூடிய சிறப்பான கருத்து. <br /><br />கடவுள் பற்றிய ஒரு சில கோட்பாடுகள், நம்பிக்கைகளை நான் விமர்சனம் செய்வதில்லை. ஆனால் குறியிடுகள், கட்டமைப்புகள், புனித நூல்கள் இவற்றை நான் ஏற்பது இல்லை.<br /><br />சிறப்பான கட்டுரை.<br /><br />நட்சத்திர நல்வாழ்த்துகள்கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-85978008806378687142010-09-13T08:55:46.373+03:002010-09-13T08:55:46.373+03:00நன்றி ஜோ!! இதன் முதல் கட்டுரையை படிக்க வேண்டுகிறேன...நன்றி ஜோ!! இதன் முதல் கட்டுரையை படிக்க வேண்டுகிறேன்அ.வெற்றிவேல்https://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-28471152020322328942010-09-13T08:44:25.197+03:002010-09-13T08:44:25.197+03:00வருக ! வருக!வருக ! வருக!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.com