tag:blogger.com,1999:blog-347927586007124151.post2327404386917146886..comments2023-07-20T10:33:04.396+03:00Comments on நறும்புனல்: செம்மொழியான தமிழ்மொழியாம்.....அ.வெற்றிவேல்http://www.blogger.com/profile/14082678376426985850noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-347927586007124151.post-41083754034450349312010-06-24T20:18:44.177+03:002010-06-24T20:18:44.177+03:00தாளகட்டுகளில் ஸ்வரங்களில் நுழைய முடியாத ஒரு பாடலுக...தாளகட்டுகளில் ஸ்வரங்களில் நுழைய முடியாத ஒரு பாடலுக்கு இசையமைத்து அதை வெற்றிபெற வைத்திருப்பதே ரஹ்மானின் வெற்றி.<br /><br />Hats off to Rahman<br /><br />விஜய்விஜய்https://www.blogger.com/profile/09158129891168181506noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-26525497559679930022010-06-24T18:28:07.599+03:002010-06-24T18:28:07.599+03:00\\ஒருவேளை செம்மொழி என்பது சரிதானோ என்னவோ?\\
செம்ம...\\ஒருவேளை செம்மொழி என்பது சரிதானோ என்னவோ?\\<br /><br />செம்மொழி என்பதும் சரிதானோ என்னவோ என படிக்கவும்அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-81942305598069670752010-06-24T18:26:20.277+03:002010-06-24T18:26:20.277+03:00தமிழறிஞர் மனவை முஸ்தபா அவர்களும் செவ்வியல் மொழி என...தமிழறிஞர் மனவை முஸ்தபா அவர்களும் செவ்வியல் மொழி என்றே குறிபிடுகின்றார். ஒருவேளை செம்மொழி என்பது சரிதானோ என்னவோ?<br /><br />அது போல கௌதம்மேனன் இயக்கம் என்பது எனக்கும் மிகப்பெரிய நெருடல். தமிழ் எழுத்துகளை பொரிப்பது பற்றி இப்போது தான் யோசித்து பார்க்கின்றேன். தவறு என்றே உணர்கின்றேன்.<br /><br />அது போல பரிசல்காரன் பதிவிலும் சில குற்றங்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஒரு சின்ன பெண் குழந்தையை அதன் அப்பா கூப்பிடும் காட்சியில் Come என கூப்பிடுவார்.(அப்படித்தான் வாயசைப்பு இருக்கின்றது)<br /><br />அது போல சில குறைகள் இருந்தாலும் பாடல் மிக நன்றாக இருக்கின்றது. நல்ல கட்டுரை. நன்றி!அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-347927586007124151.post-56765210903571959262010-06-24T18:00:35.422+03:002010-06-24T18:00:35.422+03:00தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரி...தமிழ் எழுத்துக்களை எண்ணெய்ச் சட்டியில் போட்டு பொரிப்பதைத் தான் காணச் சகிக்க முடியவில்லை.. அந்தக் காட்சி அமைப்பின் மூலம் என்ன சொல்ல வருகிறார் என்று தெரியவில்லை../<br /><br />அருமையா கேட்டு இருக்கீங்க..Thenammai Lakshmananhttps://www.blogger.com/profile/08670039488099261761noreply@blogger.com